மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..
“கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது”
“அப்படியே ஆகுக”ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.
ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து “யாரப்பா.. நீ?”ன்னு கேட்டாராம்..
இவன் சொன்னானாம்... “மொக்கைமாமி”
பாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல!
Hilarious!
ReplyDeletei was loughing out loud.
Thank you Kutty Paiyyan....
ReplyDeleteஹ ஹா.. உண்மையிலேயே சிரித்தேன்..
ReplyDelete